புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்- கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!
11 view
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் […]
The post புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்- கொழும்பில் துப்பாக்கியுடன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்- கொழும்பில் துப்பாக்கியுடன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
