புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்- கொழும்பில் துப்பாக்கியுடன் கைது!
7 view
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பின்னர் ராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் சற்று முன்னர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியாகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து டி- 56 ரக துப்பாக்கியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் குறித்த நபர் துப்பாக்கியொன்றைத் தம் வசம் வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சிவப்பு நிறக் கார் ஒன்றில் வந்தவர்கள் அவரிடம் துப்பாக்கியைக் கையளித்து தங்களிடம் […]
The post புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்- கொழும்பில் துப்பாக்கியுடன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்- கொழும்பில் துப்பாக்கியுடன் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.