மாத்தறை 2025 இன் பிரம்மாண்ட கலை விழா டிசெம்பரில்!
9 view
மாத்தறை 2025 இன் பிரம்மாண்ட கலை விழா, எதிர்வரும் டிசெம்பர் 12ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தொழில் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு அமைச்சருமான சுனில் ஹந்துன்னெத்தி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஆரம்பிக்கப்படட சமகால கலை மற்றும் இசை விழா, மாத்தறை கோட்டை & நகரம் மற்றும் பெரிய மாவட்டத்தின் தற்போதைய பொருளாதார, […]
The post மாத்தறை 2025 இன் பிரம்மாண்ட கலை விழா டிசெம்பரில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாத்தறை 2025 இன் பிரம்மாண்ட கலை விழா டிசெம்பரில்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.