ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்ல திட்டமிடும் முன்னாள் எம்.பிக்கள்!
7 view
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால், ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடளிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு, தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் […]
The post ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்ல திட்டமிடும் முன்னாள் எம்.பிக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓய்வூதியம் கேட்டு ஜெனீவா செல்ல திட்டமிடும் முன்னாள் எம்.பிக்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.