வட்டுக்கோட்டையில் மோதல்; களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப் படை!
9 view
வட்டுக்கோட்டை – மூளாய் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர். வட்டுக்கோட்டை மூளாய் பகுதியில் நேற்றையதினம் தனி நபர்களிடையே தாக்குதல் இடம்பெற்றது. தாக்குதல் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது. முறைப்பாடு வழங்கப்பட்ட பின்னர் இன்று இரண்டு தனிநபர்களது ஊரவர்களும் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதன்போது ஒரு மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் ஒரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு […]
The post வட்டுக்கோட்டையில் மோதல்; களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப் படை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வட்டுக்கோட்டையில் மோதல்; களமிறக்கப்பட்ட விசேட அதிரடிப் படை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.