போலி கடவுச்சீட்டுடன் ஐரோப்பா செல்ல முயன்ற ஈரானிய பிரயை கைது!
7 view
போலியான பிரித்தானிய கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜப்பான் மற்றும் துருக்கி வழியாக ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற ஈரானிய நபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளின் கவனத்திற்கு வந்த சந்தேக நபர், சரிபார்ப்பில் கடவுச்சீட்டு போலியானது என்பதும், அவரது பயணத் திட்டம் சட்டவிரோதமானது என்பதும் உறுதியானது. இதையடுத்து, அவர் விமான நிலைய குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இதுவரை நடைபெற்ற விசாரணைகள் தொடர்பாக மேலதிக […]
The post போலி கடவுச்சீட்டுடன் ஐரோப்பா செல்ல முயன்ற ஈரானிய பிரயை கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி கடவுச்சீட்டுடன் ஐரோப்பா செல்ல முயன்ற ஈரானிய பிரயை கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.