மக்களின் குடியிருப்பு காணிகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்! – பிரதி அமைச்சர் உறுதி.
6 view
திருகோணமலை மாவட்டத்தில், மக்களின் குடியிருப்பு காணிகளை உரியவாறு அடையாளம் கண்டு, அவைகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதில், புதிய அரசாங்கம் அக்கறையுடன் செயல்படும் வெளி விவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உறுதியளித்தார். 2024 ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த, கிழக்கு மாகாண துறைமுக ஊழியர்களின் பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில் மானியம் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நேற்று சீனக்குடா துறைமுக அதிகார சபை […]
The post மக்களின் குடியிருப்பு காணிகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்! – பிரதி அமைச்சர் உறுதி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்களின் குடியிருப்பு காணிகளை விடுவிப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்! – பிரதி அமைச்சர் உறுதி. appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.