மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்பு; தமிழர் பகுதியில் தொடரும் அவலம்
6 view
திருகோணமலை, சம்பூர் கடற்கரைப் பகுதியில் மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர். சம்பூர் -சிறுவர் பூங்காவை அண்டிய கடற்கரைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை 18 ஆம் திகதியிலிருந்து மெக் நிறுவனத்தினால் மிதிவெடி அகற்றும் பணி முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) மூன்றாவது நாளாக இப்பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித மண்டையோடு ஒன்றும் கால் எலும்புத் துண்டுகளும் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மெக் நிறுவனத்தினால் சம்பூர் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து […]
The post மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்பு; தமிழர் பகுதியில் தொடரும் அவலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மிதிவெடி அகற்றும் இடத்திலிருந்து மனித எச்சங்கள் மீட்பு; தமிழர் பகுதியில் தொடரும் அவலம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.