புயலில் சிக்கிய படகுடன் இரு மீனவர்கள் மாயம் – தேடும் பணியில் விமானப்படை
8 view
சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி படகுகளில் ஒரு படகு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது. பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில் இரண்டு மீனவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், மீதமுள்ள இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர். சிலாபம் வெல்ல கொலனி பகுதியை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். இந்த மூன்று மீன்பிடி படகும் சிலாபம் பகுதியில் இருந்து […]
The post புயலில் சிக்கிய படகுடன் இரு மீனவர்கள் மாயம் – தேடும் பணியில் விமானப்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புயலில் சிக்கிய படகுடன் இரு மீனவர்கள் மாயம் – தேடும் பணியில் விமானப்படை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.