பிள்ளைகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்களுக்கு அதிர்ச்சி; இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்; கணவனின் கொடூர செயல்
7 view
மொனராகலை மாவட்டம், பிபிலை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை குடும்பப் பெண் ஒருவர் வாளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணை அவரின் கணவனே வெட்டிப் படுகொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கூலி வேலைக்குச் சென்ற குறித்த பெண்ணின் கணவன், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மது போதையில் வந்துள்ளார். இதன்போது அவருக்கும் மனைவிக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. போதையில் இருந்த கணவன், வீட்டில் வைத்திருந்த வாளால் மனைவியை வெட்டி விட்டு […]
The post பிள்ளைகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்களுக்கு அதிர்ச்சி; இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்; கணவனின் கொடூர செயல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிள்ளைகளின் கதறல் சத்தம் கேட்டு வீட்டுக்கு வந்த அயலவர்களுக்கு அதிர்ச்சி; இரத்த வெள்ளத்தில் கிடந்த தாய்; கணவனின் கொடூர செயல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.