நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை மற்றும் காற்று: மக்களுக்கு அவசர எச்சரிக்கை!
6 view
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடும் காற்றுடன் கன மழை காரணமாக விமல் சுரேந்திர நீர் தேக்கத்தின் நீர் வான் பாய்கிறது. இன்று மதியம் முதல் வான் பாய்கிறது இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என லக்சபான நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் கன மழை காரணமாக ஹட்டன் நகரில் குடியிருப்பு மீது பாரிய மண் திட்டு சரிந்து விழுந்தது உள்ளது. […]
The post நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை மற்றும் காற்று: மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நுவரெலியா மாவட்டத்தில் கடும் மழை மற்றும் காற்று: மக்களுக்கு அவசர எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.