புல்மோட்டை மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்கு அனுமதி வழங்குங்கள்!
10 view
புல்மோட்டை பிரதேச மீனவர்களின் பிரதான தொழிலான கட்டுவலை தொழிலுக்குரிய அனுமதியினை வழங்க வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். குச்சவெளியில் இன்று (18)இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், புடவைக்கட்டு பிரதேசத்திலுள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்லும் பொழுதும், கடலிலிருந்து கரைக்கு திரும்பும் பொழுதும் கடற்படையினரின் இறங்குதுறைக்கு சென்று படகுளை சோதனை செய்துவிட்டே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இக்கெடுபிடி காரணமாக மீனவர்கள் பல சிரமங்களுக்கு […]
The post புல்மோட்டை மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்கு அனுமதி வழங்குங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புல்மோட்டை மீனவர்களின் கட்டுவலை தொழிலுக்கு அனுமதி வழங்குங்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.