வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து – உயிர்சேதமின்றி தப்பிய பயணிகள் அராலியில் சம்பவம்!

5 view
தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வயலுக்குள் பாய்ந்ததில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை – அராலிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.  யாழ்ப்பாணத்திலிருந்து அராலி ஊடாக  சித்தன்கேணிக்குச் செல்லும்  789 வழித்தட தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.  குறித்த பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை பிரதான வீதி ஊடாக அராலி – சித்தன்கேணி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு இன்று சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.  குறித்த பேருந்தானது யாழில் […]
The post வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து – உயிர்சேதமின்றி தப்பிய பயணிகள் அராலியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース