வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து – உயிர்சேதமின்றி தப்பிய பயணிகள் அராலியில் சம்பவம்!
5 view
தனியார் பேருந்து ஒன்று பயணித்துக்கொண்டிருந்த வேளை திடீரென வயலுக்குள் பாய்ந்ததில் விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை – அராலிப் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து அராலி ஊடாக சித்தன்கேணிக்குச் செல்லும் 789 வழித்தட தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை பிரதான வீதி ஊடாக அராலி – சித்தன்கேணி வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டு வருகின்றது. அவ்வாறு இன்று சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. குறித்த பேருந்தானது யாழில் […]
The post வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து – உயிர்சேதமின்றி தப்பிய பயணிகள் அராலியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து – உயிர்சேதமின்றி தப்பிய பயணிகள் அராலியில் சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.