சவூதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு
7 view
பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் சவூதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் அல் மர்ஷாட் கடந்த ஞாயிறுக்கிழமை (13) இலங்கை வந்தார்.
The post சவூதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சவூதி அரேபியா வழங்கிய நிபந்தனையற்ற ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.