அமெரிக்காவின் வரி விதிப்பால் 800,000 இலங்கையர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி
5 view
2025 ஆம் ஆண்டு முதல் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேங்காய் சார்ந்த பொருட்களுக்கு அமெரிக்கா 30 சதவீத இறக்குமதி வரியை விதிக்க தீர்மானித்தமை ஏற்றுமதி துறைக்கு பாரிய அச்சுறுத்தல் என இலங்கை தெங்கு கைத்தொழில் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தெங்கு கைத்தொழில் மூலம் ஆண்டுக்கு 857 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வருமானத்தை இலங்கை பெற்றுக்கொள்கிறது. தேங்காய் சார்ந்த பொருட்களுக்கான இலங்கையின் ஒற்றை பாரிய இறக்குமதியாளராக அமெரிக்காவே விளங்குகிறது. இதன்படி ஆண்டுக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் […]
The post அமெரிக்காவின் வரி விதிப்பால் 800,000 இலங்கையர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அமெரிக்காவின் வரி விதிப்பால் 800,000 இலங்கையர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.