வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் நகரில் முன்னெடுப்பு!
6 view
தென்னைப் பயிர்ச் செய்கை சபையினால் வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன. நாடு முழுவதும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் மருந்து தெளிக்கும் செயற்பாடு இன்றைய தினம் உரும்பிராய் கமநல சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் தென்னை பயிர் சேவை சபை உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது விவசாய திணைக்களத்தின் மருந்து தெளிக்கும் இயந்திரத்தின் உதவியுடன் தென்னை மரங்கள் காணப்படும் வீடுகளுக்கு குழுக்களாக செல்லும் தென்னைப் பயிர்ச் செய்கை சபையினர் மற்றும் […]
The post வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் நகரில் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெண்ணிற ஈயினைக் கட்டுப்படுத்தும் வேலை திட்டம் இன்று கோப்பாய் நகரில் முன்னெடுப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.