ஆடம்பர மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது!
6 view
இலங்கைக்குள் ஆடம்பர மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்த வழக்கில் ஹம்பாந்தோட்டை பறவைகள் சரணாலயத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபர் பல நாட்களாக அதிகாரிகளால் கைது செய்யப்படுவதை தவிரத்து, தலைமறைவாக இருந்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையில், அவர் இன்று (17) கொழும்பில் கைது செய்யப்பட்டு தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். முன்னதாக, ஹம்பாந்தோட்டை, நகர வேவா பறவைகள் சரணாயலத்தில் உள்ள ஒரு கிடங்கில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட […]
The post ஆடம்பர மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆடம்பர மோட்டார் சைக்கிள்கள் மீட்பு; பறவைகள் சரணாலய உரிமையாளர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.