வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்
9 view
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் திணைக்களம் […]
The post வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை; மீனவர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.