விளையாட்டுத்துறையினை மேம்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
8 view
விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் விளையாட்டு சங்கங்களுடன் இணைந்து கூட்டு திட்டங்கள் ஊடாக தேசிய மட்டத்தில் இருந்து சர்வதேச மட்டத்திற்கு விளையாட்டை மேம்படுத்துவதற்கு செயற்படுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விளையாட்டுத்துறை அமைச்சுக்கு பணிப்புரை விடுத்தார். இன்று (16) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். இதன்போது விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் படையணி ஆகியவற்றின் நிறுவன […]
The post விளையாட்டுத்துறையினை மேம்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டுத்துறையினை மேம்படுத்த ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.