தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கிழக்கில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலாளர்!
6 view
இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் கட்சிகள் – முஸ்லீம் கட்சிகள் இணைந்து ஆட்சியை அமைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இவ்வாறு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன் தெரிவித்துள்ளார். தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் தோழர் சின்னமோகன், ஊடக அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டு அதில் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், கிழக்கு மாகாண சபையில் இம் முறை தமிழர் ஒருவர் […]
The post தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கிழக்கில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் – முஸ்லிம் கட்சிகள் கிழக்கில் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவை – தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மாவட்ட செயலாளர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.