யானைகள் – மனிதர்கள் இடையேயான மோதலை கட்டுப்படுத்த புதிய விதிகள்!
5 view
யானைகள் – மனிதர்கள் இடையே அதிகரித்து வரும் மோதலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய ஒழுங்குவிதிகள் சுற்றாடல் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் பிரதியமைச்சர் அண்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் சுற்றாடல் அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுற்றாடல் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், அதன்படி, யானைகளை வேட்டையாடுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின்சார வேலிகளை அமைத்து அவற்றைக் கொல்லுதல் என்பன கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். அவ்வாறான நடவடிக்கைகளை […]
The post யானைகள் – மனிதர்கள் இடையேயான மோதலை கட்டுப்படுத்த புதிய விதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யானைகள் – மனிதர்கள் இடையேயான மோதலை கட்டுப்படுத்த புதிய விதிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.