அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!
5 view
தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 15(7) படி, பரிந்துரைகளை செயல்படுத்திய விவரங்களை, நியமிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் அரச நிறுவனங்கள், ஆணைக்குழுவுக்கு அறிவிப்பது கட்டாயமாகும். […]
The post அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.