எதிர்காலத்தில் பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெய் மட்டுமே விற்பனை!
5 view
உள்ளூர் சந்தையில் முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய முடியும் என்று தேங்காய் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் மேலும் தெரிவிக்கையில், உள்ளூர் சந்தையில் முன்கூட்டியே பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெயை மட்டுமே விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. சந்தையில் தேங்காய் எண்ணெய் விற்பனையை தரப்படுத்தவும் ஒழுங்குபடுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. “பைகள், பழைய கொள்கலன்கள் மற்றும் பாட்டில்களில் விற்கப்படும் தேங்காய் […]
The post எதிர்காலத்தில் பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெய் மட்டுமே விற்பனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எதிர்காலத்தில் பொட்டலமிடப்பட்ட தேங்காய் எண்ணெய் மட்டுமே விற்பனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.