தெல்தோட்டை சிவன் ஆலயம்: கட்டுமானப் பணிக்கு உதவுமாறு கோரிக்கை!
5 view
நுவரெலியா மாவட்டம், தெல்தோட்டை நூல்கந்தூர அப்பகோணா தோட்டத்தில் கட்டப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட சிவன் ஆலயத்தின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கான பணிகள் அடிக்கல் நாட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஹங்குராங்கெத்த பிரதேச சபை உப தவிசாளர் கே.ரூஸன்ஸ் மற்றும் அப்பகோணா தோட்ட முகாமையாளர் சமிந்த பண்டார தோட்ட உதவி முகாமையாளர் சமீர அதிகாரிகள் தலைமையில் குறித்த ஆலயத்தின் நிர்மான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் போது ஞாபக சின்னமாக மரகன்றுகள் நாட்டி வழிப்பாடுகள் இடம்பெற்றன. இதில் தோட்ட தலைவர்கள், […]
The post தெல்தோட்டை சிவன் ஆலயம்: கட்டுமானப் பணிக்கு உதவுமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தெல்தோட்டை சிவன் ஆலயம்: கட்டுமானப் பணிக்கு உதவுமாறு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.