மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் இளைஞன் மருத்துவமனையில்; 11 பேர் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு!
5 view
வீதியால் சென்ற இளைஞனை வன்முறைக் கும்பல் இணைந்து மண்வெட்டிப் பிடி உள்ளிட்ட கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் படுகாயமடைந்த இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், ஈச்சமோட்டை பகுதியைச் சேர்ந்த நபர் ஜேர்மனிலிருந்து விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்குத் திரும்பியுள்ளார். அவர் தனது சகோதரி, சகோதரியின் கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் முரண்பட்டுள்ளார். ஜேர்மனியிலிருந்து வந்த குறித்த நபர் தனது சகோதரன் மற்றும் நண்பர்கள் என 10 பேருடன் சேர்ந்து மது […]
The post மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் இளைஞன் மருத்துவமனையில்; 11 பேர் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மண்வெட்டிப் பிடியால் தாக்கியதில் இளைஞன் மருத்துவமனையில்; 11 பேர் தலைமறைவு – பொலிஸார் வலைவீச்சு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.