வடக்கு ஆளுநர் – கனேடியத் தூதுவர் சந்திப்பு: காணி பிரச்சினை, வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல்
5 view
வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் மற்றும் இலங்கைக்கான கனேடியத் தூதுவர் எரிக் வோல்ஷ் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இலங்கையில் தனது பணிக்காலம் அடுத்த மாதத்தில் முடிவடையவுள்ளதாகத் தூதுவர் ஆளுநரிடம் இதன்போது தெரிவித்தார். இதுவரை வழங்கிய ஒத்துழைப்புக்கும், கனேடிய அரசாங்கத்தின் உதவிகளுக்கும் ஆளுநர் நன்றியை தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில் காணி தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக வன்னி பிராந்தியத்தில் நிலவும் நிலைமைகள் குறித்து ஆளுநர் கவலை தெரிவித்தார். போர் காரணமாக […]
The post வடக்கு ஆளுநர் – கனேடியத் தூதுவர் சந்திப்பு: காணி பிரச்சினை, வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வடக்கு ஆளுநர் – கனேடியத் தூதுவர் சந்திப்பு: காணி பிரச்சினை, வேலை வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.