போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது!
11 view
போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மொரட்டுவ நகரில் நேற்று (14) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையிலேயே இந்தக் கைது முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் போது சந்தேக நபர் 105,000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டார். […]
The post போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
