வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய குடும்பஸ்தரின் மரணம்; வெளியானது வைத்திய அதிகாரியின் அறிக்கை
12 view
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மரணித்தவர் மாரடைப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி எம்.டீ.ஆர்.நாயக்கரத்னே நேற்று தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார். இதன்போது அப் பகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிசாரே குறித்த மரணத்திற்கு காரணம் என தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. மரணம் தொடர்பில் விசாரணை செய்ய சென்ற பொலிசார் மீது […]
The post வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய குடும்பஸ்தரின் மரணம்; வெளியானது வைத்திய அதிகாரியின் அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் பரபரப்பை ஏற்படுத்திய குடும்பஸ்தரின் மரணம்; வெளியானது வைத்திய அதிகாரியின் அறிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
