வீதியோர கடைகள் அகற்றம்; மாநகர சபையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே போர்! பொலிஸ், இராணுவம் களமிறக்கம்
1 view
வவுனியாவில் உள்ள சில நடைபாதை கடைகளை அகற்ற முற்பட்ட குழுவினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதை அடுத்து அங்கு பொலிஸார் மற்றும் கலகத்தடுப்பு படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். வவுனியா இலுப்பையடி பகுதி மற்றும் வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியில் நீண்ட காலமாக நடைபாதை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்திருந்த நிலையில் வவுனியா மாநகர சபையினால் அதனை அகற்றும் செயற்பாடு இன்று முன்னெடுக்கப்பட்டது. போக்குவரத்துக்கு இடையூறாகவும் மக்கள் நடமாடுவதற்கு இடைஞ்சலாகவும் குறித்த நடைபாதை வியாபாரம் காணப்படுவதாக தெரிவித்து மாநகர சபையினால் இதனை […]
The post வீதியோர கடைகள் அகற்றம்; மாநகர சபையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே போர்! பொலிஸ், இராணுவம் களமிறக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதியோர கடைகள் அகற்றம்; மாநகர சபையினருக்கும் வியாபாரிகளுக்கும் இடையே போர்! பொலிஸ், இராணுவம் களமிறக்கம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.