வெள்ள ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம்!
1 view
இருவார கால தீவிர தேசிய கள செயற்பாடு – 2025′ என்னும் தொனிப்பொருளில் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம், கச்சாயில் இன்று (14) ஆரம்பமானது. வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் வெள்ள ஈயைக் கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்கள் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டன. குறித்த நிகழ்வில், யாழ்.மாவட்டச் செயலர் ம.பிரதீபன், தென்னை பயிர்ச் செய்கை சபையின் தலைவர் மருத்துவர் சுனிமல் ஜெயக்கொடி, தென்னை பயிர்ச் செய்கை சபையின் பொதுமுகாமையாளர் விஜயசிங்க, தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் […]
The post வெள்ள ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெள்ள ஈயைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்றிட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.