மட்டக்களப்பில் விமானப்படை பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை!
1 view
மட்டக்களப்பு நகரின் பல்வேறு பகுதிகளில் விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து நேற்று விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர். பிரதான சந்திகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி விமானப்படை மற்றும் பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். நேற்று இரவு 7 மணி தொடக்கம் இரவு 11 மணிவரையில் பாரிய சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர். இதன் போது தலைகவசம்அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததுடன் […]
The post மட்டக்களப்பில் விமானப்படை பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மட்டக்களப்பில் விமானப்படை பொலிசார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.