ஆசிரியர், அதிபர் பிரச்சினைக்கு அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்வு – பிரதமர் எடுத்த நடவடிக்கை
1 view
வட மத்திய மாகாணத்தில் இருக்கும் ஆசிரியர், அதிபர் பிரச்சினையை அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்று நேற்று வட மத்திய மாகாண சபை கேட்போர் கூடத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். இங்கு கருத்து தெரிவித்த பிரதமர், தற்போதுள்ள கல்வி முறை மாற்றப்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக் […]
The post ஆசிரியர், அதிபர் பிரச்சினைக்கு அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்வு – பிரதமர் எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆசிரியர், அதிபர் பிரச்சினைக்கு அடுத்த மூன்று மாதங்களிற்குள் தீர்வு – பிரதமர் எடுத்த நடவடிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.