குருக்கள்மடம் புதைகுழியும் தோண்டப்பட வேண்டும்!
1 view
யாழ். செம்மணி மனிதப் புதைகுழி இன்று பேசுபொருளாக மாறியுள்ளதுடன் சர்வதேச கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இதன் காரணமாகவே அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க், செம்மணி மனிதப் புதைகுழியினை நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
The post குருக்கள்மடம் புதைகுழியும் தோண்டப்பட வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருக்கள்மடம் புதைகுழியும் தோண்டப்பட வேண்டும்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.