உலக வங்கியின் உதவியுடன் வடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்! வட மாகாண ஆளுநர்!
1 view
வடக்கில் தீவக மக்கள் எதிர்கொள்ளும் இடர்கள் தொடர்பில் தனக்குத் தெரியும் எனவும் இந்தப் பிரதேசத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உங்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு இயன்ற வரையில் முயற்சி செய்வேன் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நயினாதீவு பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான புதிய கட்டட திறப்பு விழாவில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மக்களுடைய பங்களிப்பும் ஒத்துழைப்பும் இருந்தால் எந்தவொரு அபிவிருத்தியையும் எப்படி வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும் என்பதற்கு […]
The post உலக வங்கியின் உதவியுடன் வடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்! வட மாகாண ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலக வங்கியின் உதவியுடன் வடக்கு – கிழக்கில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்! வட மாகாண ஆளுநர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.