டிரம்பின் வரி விதிப்புகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவிடமிருந்துகூட நிவாரணங்களை எதிர்பார்க்க முடியாது – ரணில்
1 view
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் தொழிற்துறை தற்போது பெரும் நெருக்கடியின் அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்தியாவுடன் கையெழுத்திடுவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகாததால் எமக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொள்வதிலும் நெருக்கடி ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆடை தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள உயர்மட்ட தொழிலதிபர்களை சந்தித்த போதே இதனைத் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் நாட்டின் ஆடைத் […]
The post டிரம்பின் வரி விதிப்புகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவிடமிருந்துகூட நிவாரணங்களை எதிர்பார்க்க முடியாது – ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிரம்பின் வரி விதிப்புகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைக்க இந்தியாவிடமிருந்துகூட நிவாரணங்களை எதிர்பார்க்க முடியாது – ரணில் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.