காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் – அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் வலியுறுத்து!
1 view
காலம் தாழ்த்தப்படும் புதைகுழிகள் உள்ளிட்ட விசாரணைகளை விரைவுபடுத்தி பாதிக்கப்பட மக்களுக்கு தீர்வை வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் சுகிர்தராஜ் வலியுறுத்தியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்- எமது இணையம் 22 அமைப்புக்களை ஒன்றிணைத்து மனித உயிர்களின் பாதுகாப்பு அதற்காக குரல் கொடுத்துவரும் ஒன்றாகும். தற்போது வடக்கில் பல மனித அவலங்கள் நிகழ்த்தப்படதற்கான புதைகுழிகள் இனங்காணப்பட்டு அவை […]
The post காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் – அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காலம் தாழ்த்தப்படும் அனைத்து விசாரணைகளும் துரிதமாக்கப்பட வேண்டும் – அரச சார்பற்ற இணையங்களின் தலைவர் வலியுறுத்து! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.