பார்த்தீபன் உட்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற வேண்டும் – குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை!

1 view
தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன், உள்ளிட்ட தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற்று குடும்பங்களுடன் இணைய வேண்டும் என்று குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தமிழ் அரசியல் கைதியான விக்னேஸ்வரநாதன் பார்த்தீபன் 17 வயதில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக் கொண்டிருக்கின்றார்.  மகனின்  நீண்ட பிரிவுத்துயர் தாங்காது, தாய் தந்தை இருவரும் உயிர்நீத்த நிலையில், பெற்றவர்களது இறுதிச் சடங்குகளுக்கு ஒரு ஆயுள் […]
The post பார்த்தீபன் உட்பட்ட தமிழ் அரசியல் கைதிகள் உயிர்ப்புடன் விடுதலை பெற வேண்டும் – குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース