வவுனியா நகரப்பகுதிக்குள் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்!
5 view
வவுனியா நகரப்பகுதிக்குள் இன்றையதினம் யானை ஒன்று நுளைந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறித்த யானை இன்று அதிகாலை தவசிகுளம் தோணிக்கல் வழியாக வவுனியா நகரை அடைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இதன்போது தோணிக்கல் பகுதியில் வீடொன்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார்சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளது. தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின்னால் உள்ள பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கியது. இதன்போது சில கட்டடங்களின் மதில்சுவர்களையும் அது சேதப்படுத்தியுள்ளது. தற்போது வவுனியா குளத்தில் இறங்கிய யானை பலமணிநேரமாக […]
The post வவுனியா நகரப்பகுதிக்குள் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியா நகரப்பகுதிக்குள் நுழைந்த யானையால் மக்கள் அச்சம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.