மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி

5 view
  அரசாங்கம், பாதீட்டில் ஒதுக்கிய மூலதனச் செலவினங்களுக்கான நிதியை முறையாகச் செலவிடுவதன் அவசியத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.  மாத்தறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு இதனை தெரிவித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் மூலதன செலவுகளுக்காக 1,400 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.  இது நாட்டின் வரலாற்றில் மூலதன செலவுக்காக ஒதுக்கப்பட்ட மிகப்பெரிய தொகை, இதனை சரியான முறையில் செலவிட வேண்டியது அரசியல்வாதிகளினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும் எனவும் ஜனாதிபதி […]
The post மூலதனச் செலவினங்களுக்கான நிதியை செலவிடுவதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース