மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி!
4 view
ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர். பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக […]
The post மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.