வெவ்வேறு பகுதிகளில் லொறி மோதி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு!
5 view
வெவ்வேறு பகுதிகளில் லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்னார் மற்றும் கதிர்காமம் பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களிலே சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். முருங்கன் பகுதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் தாய் மற்றும் சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த 04 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். விபத்தில் சிக்கி காயமடைந்த காயமடைந்தவர்கள் மன்னாரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளை குறித்த சிறுவன் […]
The post வெவ்வேறு பகுதிகளில் லொறி மோதி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வெவ்வேறு பகுதிகளில் லொறி மோதி சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.