டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள்; ஒத்துழைப்பு வழங்கத் தயார்! ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு
5 view
இலங்கைக்கு விதிக்கப்பட்ட வரியை 44 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைப்பதாக அமெரிக்கா அதிகரித்துள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இதனை சிறந்த ஆரம்பமாகக் கருதி மீண்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். அரசியலுக்கு அப்பால் இந்த விடயத்தில் அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார். நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையும் போட்டித்தன்மைக்குள் உள்வாங்கப்பட வேண்டுமெனில் எம்முடன் […]
The post டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள்; ஒத்துழைப்பு வழங்கத் தயார்! ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post டிரம்புடன் மீண்டும் பேச்சுவார்த்தையை ஆரம்பியுங்கள்; ஒத்துழைப்பு வழங்கத் தயார்! ஹர்ஷ டி சில்வா அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.