அநுர அரசின் மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக இல்லை! பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
5 view
திருத்தப்பட்ட மின்சாரசபை சட்ட மூலம் மின்சாரசபைக்கோ, அதன் ஊழியர்களுக்கோ அல்லது பாவனையாளர்களுக்கோ எந்த வகையிலும் நன்மை பயக்கக் கூடியதாக இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். களுத்துறையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், புதிய மின்சாரசபை சட்டம் நடைமுறைப்படுத்தப்படுமென ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்தது. தேசிய சொத்துக்களை பாதுகாக்கும் அதேவேளை, மின்சாரக் கட்டணத்தை குறைக்கக் கூடியவாறு குறித்த […]
The post அநுர அரசின் மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக இல்லை! பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அநுர அரசின் மின்சாரசபை சட்டமூலம் நன்மை பயக்கக்கூடியதாக இல்லை! பிரதான எதிர்க்கட்சி குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.