மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் கைது
5 view
லிந்துலை, மட்டுக்கலை பகுதியில் போய தினத்தில் சட்டவிரோதமான முறையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் நேற்று நுவரெலியா பிரதேச ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் போய தினங்களில் அதிக விலைக்கு சட்டவிரோதமான முறையில் மதுபானம் விற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் குறித்த நபரிடமிருந்து 30 முழு போத்தல்களும், […]
The post மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மதுபான போத்தல் ஒரு தொகையுடன் ஒருவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.