ஐ.நாவின் கருத்தை ஏற்க முடியாது – வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம்
6 view
தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வை உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் 26ம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதுதொடர்பில் வடக்கு கிழக்கு சமூக இயக்க ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐ.நா. […]
The post ஐ.நாவின் கருத்தை ஏற்க முடியாது – வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐ.நாவின் கருத்தை ஏற்க முடியாது – வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.