யாழில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு!
1 view
வீதிப் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு யாழில் வீதி விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வீதி விபத்தை தடுப்போம்” எனும் தொனிப்பொருளில் இன்று (09) காலை 8 மணியளவில் இளவாலை பிரதேச வைத்தியசாலையிலிருந்து மெய்கண்டான் பாடசாலை வரை நடைபவனி நடைபெற்றது. இதன்போது விதிகளை மதிப்பது உயிரைக் காப்பது, மதிபடாத சிக்னல் மரணத்தின் அழைப்பிதழ், ஒரு நிமிடம் பொறுமை ஒரு வாழ்நாள் பாதுகாப்பு” ஆகிய வாசகங்கள் மற்றும் வீதிப் பாதுகாப்பு சார்ந்த பதாதைகளை தாங்கியவாறு நடைபவனியில் […]
The post யாழில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் வீதிப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.