கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாடு
1 view
நாட்டின் சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை அடைக்க முடியும் என்றாலும், அற்றில் 33,000 பேர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், 36 சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 12,000 கைதிகளை தடுத்து வைக்க முடியும். எனினும் தற்போது, அவற்றில் 33,000 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, எங்கள் பணி மிகவும் பெரியது. மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்கள். சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும், […]
The post கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கைதிகளால் நிரம்பி வழியும் சிறைச்சாலைகள் – மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் நாடு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.