ஓமந்தை காணியை அபகரித்து விகாரை கட்டும் முயற்சியில் பொலிஸார்; மக்கள் ஒன்றுகூடியதால் பதற்றம்
1 view
வவுனியா – ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள காணிக்குள் ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி இன்று மதியம் அப்பகுதியில் கூடியவர்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஓமந்தையின் ஏ9 வீதியில் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் தனியார் உரிமை கோரிவரும் அரச காணி ஒன்றினை பொலிஸார் துப்புரவு செய்து, அதனை சுற்றி வேலி அமைக்க முற்பட்டவேளை, அங்கு கூடிய அரசியல்வாதிகள், பொதுமக்களினால் நிறுத்தப்பட்டதோடு விகாரை அமைக்கும் முயற்சியும் நிறுத்தப்பட்டுள்ளது. […]
The post ஓமந்தை காணியை அபகரித்து விகாரை கட்டும் முயற்சியில் பொலிஸார்; மக்கள் ஒன்றுகூடியதால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஓமந்தை காணியை அபகரித்து விகாரை கட்டும் முயற்சியில் பொலிஸார்; மக்கள் ஒன்றுகூடியதால் பதற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.