600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்திய சுகாஷ்!
1 view
செம்மணியில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை 55 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆனால் இங்கே எதிர்பாராத மர்மங்கள் புதைக்கப்பட்டிருப்பதை நாங்கள் உறுதியாக நம்புகின்றோம் என சிரேஷ்ட சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் செம்மணிக்கு விஜயம் செய்து பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஏற்கனவே படுகொலை செய்யப்பட்ட இரு சார்ந்த குமாரசாமி பாலியல் படுகொலை வழக்கிலே சாட்சியாக இருந்த முன்னாள் […]
The post 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்திய சுகாஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 600க்கும் மேற்பட்ட தமிழர்கள் இங்கே புதைக்கப்பட்டிருப்பது உறுதி; அதிர்ச்சி தகவல்களை அம்பலப்படுத்திய சுகாஷ்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.