நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் முக்கிய அறிவிப்பு!
1 view
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளுக்குள் காணப்படும் அனைத்து விடுதிகள், தனியார் மாணவர் விடுதிகள், வீடுகளில் அறை கொடுத்து பணம் பெற்றுக்கொள்ளும் வீட்டின் உரிமையார்கள் மற்றும் வீடுகளை நாளாந்த வாரந்த மாதாந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்குபவர்கள் அனைவரும் எதிர்வரும் 30.07.2025 ஆம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் நல்லூர் பிரதேச சபையில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். இதற்கான விண்ணப்பப்படிவங்களை நல்லூர் பிரதேச சபையின் தலைமைக் காரியாலயம், […]
The post நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நல்லூரில் விடுதிகளைப் பதிவு செய்தல் தொடர்பாக தவிசாளரின் முக்கிய அறிவிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.