சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்கள்; கேள்வியெழுப்பிய சஜித்தோடு அமைச்சர் வாக்குவாதம்
1 view
கொள்கலன் அனுமதி மோசடி குறித்து விசாரித்த குழுவின் அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதி அமைச்சர் அனில் ஜெயந்த இன்று சபையில் தெரிவித்தார். அறிக்கை அதிகாரப்பூர்வமாக சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதன் மீதான விவாதம் நடத்தப்படலாம் என்றும் அவர் கூறினார். சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் இன்றைய தினம் பாராளுமன்றில் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பியிருந்தார். இதன்போது அவர் தெரிவிக்கையில், சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்புகொள்கலன்கள் தொடர்பான அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த சபைக்கு சமர்பித்துவிட்டார். அந்த […]
The post சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்கள்; கேள்வியெழுப்பிய சஜித்தோடு அமைச்சர் வாக்குவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சோதனைகளின்றி விடுவிக்கப்பட்ட சிவப்பு கொள்கலன்கள்; கேள்வியெழுப்பிய சஜித்தோடு அமைச்சர் வாக்குவாதம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.